முகப்பு

  • செய்திகள்

Thursday, January 15, 2015

தகவல், ஊடகத்துறை புதிய அமைச்சர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய அமைச்சரவையின் தகவல் ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணாதிலக (16ஆம் திகதி) இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அமைச்க்கு விஜயம் செய்ய அமைச்சர் கயந்த கருணாதிலக்கை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதான ,மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரங்கே பண்டார உட்பட அமைச்சர்கள் ,பிரமுகர்கள் ஆகியோருடன் அமைச்சரின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையானோரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
முன்னாள் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லையும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு புதிய அமைச்சரை வாழ்த்தினார்.


No comments:

Post a Comment