பாடசாலை அதிபர் எம். ஐ.
அப்துல் றசாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் அவர்களும் கௌரவ அதிதிகளாக , கல்முனை வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (கல்வி
அபிவிருத்தி) எம்.எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் ரி.எம்.வை. அறபாத், யு. சிறாஜூதீன் அவர்களும்
கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment