முகப்பு

  • செய்திகள்

Thursday, January 23, 2014

கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலய வருடாந்த மீலாத் விழா -1435/2014


கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலய வருடாந்த மீலாத் விழா  இன்று (23)       நடைபெற்றது..

பாடசாலை அதிபர் எம். ஐ. அப்துல் றசாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல் அவர்களும் கௌரவ அதிதிகளாக , கல்முனை வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) எம்.எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் ரி.எம்.வை. அறபாத்,           யு. சிறாஜூதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


மீலாத் விழா  பற்றி   நாசர் மௌலவி அவர்களின் விஷேட சிறப்புரை இடம்பெற்றதுடன்   மௌலுத் மஜ்லிஸ் மற்றும்  அன்னதான நிகழ்வுகளுடன் பாடசாலை மானவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

No comments:

Post a Comment