கல்முனை
அல் பஹ்றியா மகா வித்தியாலய வருடாந்த மீலாத் விழா நாளை (23) காலை நடைபெறவுள்ளது.
பாடசாலை
அதிபர் எம். ஐ. அப்துல் றசாக் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம அதிதியாக
கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் அவர்களும்
கௌரவ அதிதியாக , கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்
வி.மயில்வாகணம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
மௌலுத்
மஜ்லிஸ், மார்க்கச் சொற்பொலிவு, அன்னதான நிகழ்வுகளுடன் பாடசாலை மானவர்களின் கலை நிகழ்ச்சிகளும்
நடைபெறவுள்ளன.
No comments:
Post a Comment