இலங்கையின் 66
வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பலபாகங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கல்முனை அல் பஹ்றியா
மகா வித்தியாலயத்தில், அதிபர் எம்;.ஏ. அப்துல் றஸாக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலை ஆசிரியர்கள்,
மாணவர்கள் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் அஸ்ஷேஹ் ஏ.ஜே. அப்துல் வாஜித் (நளீமி) சுதந்திர தின
விசேட உரையினை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment