முகப்பு

  • செய்திகள்

Tuesday, February 4, 2014

கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்


இலங்கையின் 66 வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பலபாகங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில், அதிபர் எம்;.ஏ. அப்துல் றஸாக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் அஸ்ஷேஹ் ஏ.ஜே. அப்துல் வாஜித் (நளீமி) சுதந்திர தின விசேட உரையினை நிகழ்த்தினார்கள்.




No comments:

Post a Comment